Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரைவில் திருமணம் கைகூட...! ஆளுக்கொரு அர்த்தமுண்டு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மாவின் உத்தரவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
02:06

அன்னை அஞ்சனாதேவி, திருப்பதியில் தவம் செய்து பெற்ற பிள்ளையே ஆஞ்சநேயர். அதற்கு நன்றிக்கடனாகத் தன் பிள்ளையிடம், வெங்கடாஜலபதி சந்நிதி முன் எப்போதும் வணங்கிய கோலத்தில் நிற்கும்படி உத்தரவிட்டாள். குழந்தையான ஆஞ்சநேயர், அம்மாவுக்கு தெரியாமல் குறும்புத்தனம் செய்து வானமண்டலத்தில் பறக்கத் தொடங்கினார். கோபம் கொண்ட தாய், ஆஞ்சநேயரை மீண்டும் திருமலைக்கு இழுத்து வந்தாள். மற்ற வானரங்களின் உதவியோடு, விண்வெளியை மாயக்கயிறாக மாற்றி பிள்ளையைக் கட்டி வைத்தாள். கைகளில் விலங்கிட்ட நிலையிலுள்ள அந்த  ஆஞ்சநேயரே திருமலையில் வெங்கடேசப்பெருமாள்  முன்னிலையில் இன்றும் பேடி ஆஞ்சநேயர் என்ற பெயரில்  அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின்னரே, திருப்பதி  ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நியதி இங்கு பின்பற்றப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar