Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வைகாசி விசாக விழா: தங்கமயில் ... அம்மன் சிலை கண் திறந்ததா? ஈரோடு அருகே பரபரப்பு! அம்மன் சிலை கண் திறந்ததா? ஈரோடு அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷம் முழங்க .. சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
10:06

அழகர்கோவில்: கருடன் வட்டமிட பக்தர்களின் ’அரோகரா’ கோஷம் முழங்க, அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அழகர்கோவில் மலை மீது அமைந்துள்ள இக்கோயில் திருப்பணிகள் ரூ. 5 கோடியில் நடந்தது. கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்ச்சியாக ஜூன் 2 முதல் 3 நாட்கள் பூர்வாங்க பூஜை நடந்தது. ஜூன் 4ல் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளியிருந்த மூலவர் சுவாமிகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். ஜூன் 5 மாலை கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, புண்யாகவாசனம், யாகசாலை பிரவேசம், கோ பூஜை, கஜபூஜையுடன் யாகசாலை துவங்கியது. மூலவருக்கு 33 குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 7 என 40 குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 6 மணிக்கு மங்கள விநாயகர் பூஜை, பூர்ணாஹூதி முடிந்து, காலை 7.30 மணிக்கு மேள, தாளம் முழங்க குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 8.10 மணிக்கு கருடன் வட்டமிட, பக்தர்களின் ’அரோகரா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ’ஸ்பிரே’ மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன், அறநிலையத் துறை கமிஷனர் தனபால், தக்கார் வெங்கடாஜலம், அரசின் டில்லி பிரதிநிதி ஜக்கையன், நிர்வாக அதிகாரி வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று முதல் மண்டல பூஜை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar