கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கடலூர் அடுத்த கே.என்.பேட்டை குமரக்கடவுள்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேம் நடந்தது.கடலூர், திருவந்திபுரம் சாலையில் உள்ளகே.என்.பேட்டை குமரக்கடவுள் கோவிலில்விநாயகர்,சொக்கநாதர், மீனாட்சியம்மன், தட்சணாமூர்த்தி சண்டேசுராதி, தண்டபாணி, துர்க்கை, சனீஸ்வரமூர்த்திகளுடன், வள்ளி தெய்வானையுடன் அருள்பாளித்து வருகின்றனர்.இக்கோவில் பக்தர்கள்அளித்த பொருளுதவியினால்புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்நேற்றுமுன்தினம்காலை10:30மணிக்குநடந்ததுஏராளமானபக்தர்கள்பங்கேற்றுசுவாமிதரிசனம்செய்தனர்.