Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் சிலையை சுற்றி வந்த நல்ல ... கிராம தேவதை உற்சவம்: பூந்தேரில் பொன்னியம்மன்! கிராம தேவதை உற்சவம்: பூந்தேரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2014
11:06

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வந்த வைகாசிப் பெருவிழா நேற்று நிறைவு பெற்றது. கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில்  வைகாசிப் பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனையைத் தொடர்ந்து காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மாலையில் மண்டகப்படி பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில்  சுவாமி வீதியுலாவும் நடந்து வந்தது. அதில் முக்கியமாக 5ம் நாளான கடந்த 8ம் தேதி இரவு தெருவடைச்சானிலும், 9ம் தேதி இரவு வெள்ளி ரதத்தி லும் சுவாமி வீதியுலா நடந்தது. 10ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் பாரி வேட்டையும், 12ம் தேதி காலை தேர் திருவிழா நடந்தது. பத்தாம்  நாளான கடந்த 13ம் தேதி காலை நடராஜன் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள்  ராஜ வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தெப்பல் உற்சவத்தையொட்டி, மாலை 5:00 மணிக்கு உற்சவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர்  சிறப்பு அலங்காரத்தில் இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சர்வ அலங்காரத்தில் புறப்பாடாக, சிவŒக்கர தீர்த்த  குளத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் ஏழு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாட வீதியுலா நடந்தது.  இறுதி நாளான நேற்று இரவு 8:30 மணிக்கு சண்டேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் வைகாசி பெருவிழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar