Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் ... நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மலை! நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மலை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2014
11:06

உடுமலை: உடுமலை அருகே ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவிலில், போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகள் நேற்று நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பகவதி யம்மன்கோவிலில், தண்டாயுதபாணி கோவில் <உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. கோவிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், கோவிலில் நிலத்தை மீட்டு, திறந்தவெளியில் காணப்படும் சாமி சிலைகளை பராமரித்து, பூஜைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோவில் வழிபாட்டு மன்றம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. நில அபகரிப்பு தடுப்பு போலீசில் ஆக்கிரமிப்புகள் குறித் விசாரணையும் மேற் கொள்ளப்பட்டது. இந்நிலையில், திறந்த வெளியில் காணப்பட்ட பழமையான சிலைகளுக்கு, தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு, பக்தர்கள் சார்பில், பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், பிரத்தியங்கிரா மகாயாகம் நடத்த வழிபாட்டு மன்றம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த யாகத்திற்கு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றவர்களால், பாதிப்பு ஏற்படும் என குடிமங்கலம் போலீசில், பக்தர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை துவங்கிய யாகத்திற்கு போலீசில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீசில் பாதுகாப்புடன் நடத்த யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar