Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமர் கோயிலில் ஆனித் ... வன்னியபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதார தினம்! வன்னியபெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: பெற்றவர்களைப் பாதுகாப்போம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
11:07

சொர்க்கம் புக வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். இறைவன் கூறும் போது, “-நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்ல மாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம் உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை நீ ஒருபோதும் சுவர்க்கம் புக-மாட்டாய் என்று கூறும்” என்றான். ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நபிகளாரிடம், “நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை?” எனக் கேட்டார்.அதற்கு நபிகளார், “நேரம் தவறாமல் தொழுவது-” என்றார்கள்.

இதற்கு அடுத்த இடத்தை எந்தச் செயல் பிடிக்கிறது எனக் கேட்டபோது, “பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல்” என்றார்கள். இக்காலத்தில் பெற்றவர்களின் நிலை என்ன என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. பெற்றவர்களிடம் பணமிருந்தால் மட்டும் அவர்களை அண்டியிருப்பதும், அவர்களிடம் பணமில்லாவிட்டால், பிள்ளைகள் அவர்களை விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது. ஏன் இப்படி? பெற்றோரைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையல்லவா? இதை விட சிறந்த சிந்தனை வேறென்ன இருக்க முடியும்!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar