Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்னிந்தியாவில் மிகப்பெரிய ... செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்! செல்வ விநாயகர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலத்தில் இருந்து சாமி சிலை முளைத்ததாக திருப்பூரில் நாடகம்: பொதுமக்கள் முற்றுகை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
12:07

திருப்பூர் :திருப்பூரில், நிலத்தில் இருந்து சுவாமி சிலை வந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், சொத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட நாடகம் என தெரியவந்ததை தொடர்ந்து, சிலையை தோண்டி எடுத்தனர்.திருப்பூர், பிராசரர் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 45; இவரது வீட்டில் வைத்திருந்த அரிசி மூட்டைக்கு கீழ், நிலத்திலிருந்து புற்றுக்கண் மற்றும் எல்லம்மன் சிலை வெளியே வந்ததாக தெரிவித்தார்.இச்செய்தி பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து, வழிபட்டு சென்றனர். அவரது அண்ணன் சின்னசாமி, சுவாமி அருள் வந்ததாக கூறி, பக்தர்களுக்கு திருநீறு கொடுத்து வந்தார். சுற்றிலும் புற்று அமைப்போடு, அம்மன் சிலை புதிதாக கான்கிரீட்டில், கோவில் கோபுரங்களில் வைக்கப்படும் சுதைபோல் காணப்பட்டது. சின்னசாமி ’உனது வீட்டிற்குள் எல்லம்மன் வந்துள்ளார்; சென்று பார்,’ என கூறியுள்ளார்.இதற்கு அவரது தங்கை ஜெயா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ”வீட்டை அபகரிக்க, சின்னசாமியும், பழனிசாமியும் நாடகமாடுகின்றனர். திடீரென எப்படி சுவாமி சிலை முளைக்கும்; மோசடி செய்கின்றனர்,” என்றார்.இத்தகவல் கிடைத்ததும், வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் குழி தோண்டி, புதிதாக கான்கிரீட் போட்டு, சிலையை வைத்து சுற்றிலும், புற்றுபோல் மண் அமைத்துள்ளனர். வீட்டை அபகரிக்கவே நாடகமாடியுள்ளனர் என தெரிந்தது. சிலையை போலீசார் தோண்டி எடுத்து, வீட்டில் வைத்து பூட்டினர். பின், பொதுமக்களை ஏமாற்றி, பரபரப்பை ஏற்படுத்திய சின்னசாமி, பழனிசாமி ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar