Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணக்கார அந்தஸ்து பெற்ற குக்கே ... தொடர் இறப்பால் மக்கள் பீதி: பண்ருட்டியில் பரிகார பூஜை! தொடர் இறப்பால் மக்கள் பீதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் நான்காம் ஆண்டு ரத யாத்திரை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2014
11:07

பெங்களூரு: ஹலசூரு பஜார் தெரு, பான் பெருமாள் கோவில்- கிருஷ்ணா மந்திரில், நாளை ராமானுஜர் ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு  ரத யாத்திரை, வைஷ்ணவ பாகவதர் கோஷ்டியினருடன் திருவீதி புறப்படுகிறது. ராமானுஜர் திவ்ய பாதத்துக்கு புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.  ஹலசூரு பஜார் தெரு பான் பெருமாள் கோவில், 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இக்கோவிலில், மாதந்தோறும் திருவாதிரை  நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அப்போது, ராமானுஜ நுாற்றந்தாதி, ராமானுஜர் த்வயம் நடக்கிறது. இதை  தொடர்ந்து, ராமானுஜர் சஹஸ்ரநாமம் அர்ச்சனை, பாகவதர் ததியாராதனை பஜனையுடன் இதிர்ஜா விம்சதி நடக்கிறது. சித்திரை திருவாதிரைக்கு பின்,  ராமானுஜர் ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு ரதயாத்திரை விழா நடக்கிறது.  ராமானுஜரின், ராமானுஜ நுாற்றந்தாதி ரதயாத்திரை புறப் படுகிறது. இந்தாண்டும் தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகளுடன், பாகவத ததியாராதனை நடக்கிறது.

வரும் 13ம் தேதி, ஹலசூரு ஜோகுபாளையம் மாநகராட்சி சமுதாய பவனில், தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகள் முன்னிலையில்,  ராமானுஜர்  ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு ரதயாத்திரை, வைஷ்ணவ பாகவதர் கோஷ்டியினருடன் திருவீதி புறப்படுகிறது. ராமானுஜர்  திவ்ய பாதத்துக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, கோவிலில்  திருப்பாவை பாராயணம் நடக்கிறது. பின், சாத்துமுறை தீர்த்த பிரசாதம்  வழங்கப்படுகிறது. 9:00 மணிக்கு, கோவிலிலிருந்து, ராமானுஜ நுாற்றந்தாதி பாராயணத்துடன் ஊர்வலம் புறப்படுகிறது. காலை 10:30 மணிக்கு,  ஹலசூரு ஜோகுபாளையம் மாநகராட்சி சமுதாய பவனில் கூடி, சுவாமி ராமானுஜருக்கு, ராமானுஜ நுாற்றந்தாதி பாராயணத்துடன் புஷ்ப யாகம்  நடக்கிறது. 11:30 மணிக்கு, தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகள், எம்பெருமான் தரிசனம் நடக்கிறது. பகல் 1:30 மணிக்கு, சாத்துமுறை,  ஆரத்தி, தீர்த்த பிரசாதத்துக்கு பின், பகவத ததியாராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 
temple news
டேராடூன்: கேதார்நாத், கங்கோத்ரி கோயில்கள் இன்று(மே.10) திறக்கப்பட்டன. ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை: கோவை, ஆர் எஸ் புரம் வேதசாஸ்திர பாடசாலையில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை சங்கரர் வீதியுலா ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் அட்சய திருதியையை முன்னிட்டு சரயு நதியில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar