Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு ... சொர்ணபுரீஸ்வரர் பிரதோஷ பூஜையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.5.40 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2014
12:07

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம், 5.40 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி ஆகியவை, வருவாயாக கிடைத்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகை, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்த பண்டிகையை முன்னிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்வு ஏற்படுவது வழக்கம். பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் காணிக்கையால், உண்டியல்கள் நிம்பி விடும் என்பதால், நேற்று, கோவில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் துவங்கியது. சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, ஆய்வாளர் உமாதேவி, நிர்வாகி அதிகாரி உமாதேவி, தலைமை எழுத்தர் பிரபு ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல்களில் எண்ணும் பணியில், சுயஉதவிக்குழுவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். உண்டியலில், ஐந்து லட்சத்து, 40 ஆயிரத்து, 171 ரூபாய் பணமாகவும், 34 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி ஆகியவை, வருவாயாக கிடைத்தது. கடந்த ஜூன், 18ம் தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது, எட்டு லட்சத்து, 41 ஆயிரத்த, 868 ரூபாய் பணம், 52 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. நேற்று, உண்டியலில், அதிகளவில் பெண்களின் தாலி, மூக்குத்தி ஆகியன கிடைத்தது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட், 5ம் தேதி, கோவில் வளாகத்தில், 10 இடங்களில், பண்டிகை சிறப்பு உண்டியல்கள் வைக்கப்படுவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar