Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணி ... மதுரை மீனாட்சி கோயிலில் உழவாரப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
01:08

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆக., 10ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை முதல் நிகழ்ச்சியாக அங்குரார்பணம் நடந்தது. நேற்று காலை 7.10 மணிக்கு தங்கப்பல்லக்கில் அனுமார் உருவம் பதித்த கொடியினை மேள, தாளம் முழங்க கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.கொடியேற்றத்தை காண ஸ்ரீதேவி, பூமாதேவியருடன், சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7.55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நாணல், தர்ப்பைபுல் சுற்றி தீபாராதனைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.இன்று(ஆக., 3) முதல் தினமும் காலையில் பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோயிலை வலம் வருவார். தினமும் இரவில் பல்வேறு வாகனங்களிலும், புஷ்ப சப்பரத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ஆக., 6ல் காலை 7 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்படும் பெருமாள் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.தேரோட்டம் ஆக., 10ல் காலை 6 முதல் 6.30 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடிக்க நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோட்டைவாசல் வரை பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆக., 11ல் திருவிழா சாற்று முறையும், மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், கண்காணிப்பாளர் சிவராஜேந்திரன், பேஷ்கர் சுப்பையன், உதவி பேஷ்கர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar