Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி உற்சவம்: படவேட்டம்மன் வீதியுலா! விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா! விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிற்ப வேலைப்பாட்டுடன் கல் துாண் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
12:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார் குளம் அருகே, தபசு மரம் நடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், உடைந்த நிலையில், கல் துாண்  ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் ஐதர்பேட்டை தெருவில் உள்ள, ராஜராஜேஸ்வரி ஆகாய கன்னியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு  ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.  இவ்விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை தபசு மரம் ஏறும் விழா நடைபெறும் என, அறிவிக்கப்பட்டி ருந்தது. இதனால், அருகில் உள்ள பொய்கை ஆழ்வார் குளம் அருகே, தபசு மரம் நடுவதற்கு நேற்று காலை 8:00 மணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.  அப்போது, நான்கடி ஆழத்தில், பாறை போன்ற கல் இருப்பதாக தென்பட்டது. இதையடுத்து, அங்கு நன்றாக தோண்டியபோது, மூன்றரை அடியில்  உடைந்த நிலையில், கல் துாண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துாணில் உள்ள நான்கு பக்கத்தில், இரண்டு பக்கத்தில் ஆஞ்சநேயர் உருவமும்,  மற்ற இரு பக்கங்களில், வாமனன் மற்றும் பெருமாள் உருவமும் இடம்பெற்றுள்ளது. அப்போது அங்கு திரண்டிருந்த அப்பகுதிவாசிகள், து ாணுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையில், அப்பகுதிக்கு சென்று பகுதிவாசி களிடமிருந்து துாணை கைப்பற்றி, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ்  கூறுகையில், “பொய்கை ஆழ்வார் குளம் அருகே கண்டெடுக்கப்பட்ட கல் துாணை கைப்பற்றி தாலுகா அலுவலகம் கொண்டு வந்துள்ளோம்.  தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar