Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேறு பெற்றவர் யார்? கோகுலாஷ்டமி என்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிருஷ்ணனின் பெற்றோரின் முற்பிறவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
01:08

தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் குழந்தையாக வந்திருக்கும் சுபவேளையை வசுதேவர் கொண்டாட விரும்பினார். கம்சனால் சிறை வைக்கப்பட்டிருந்த அவர், செயல் அளவில் தர்மம் செய்ய இயலவில்லை. அதனால், மானசீகமாக பல்லாயிரம் பசுக்களை அந்தணர்களுக்கு தானம் அளித்தது போல் பாவனை செய்தார். பின் தன் மனைவி தேவகியுடன் இணைந்து பரம் பொருளே! கம்சனின் கொடுமையில் இருந்து எங்களைக் காக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டனர். இவர்கள் இருவரும் முற்பிறவியில் ஸுதபா, பிருச்னி என்ற பெயரில் வாழ்ந்தனர். அவர்கள் விஷ்ணுவை நினைத்து 12,000 ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, விஷ்ணுவே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என வரம் பெற்றனர். அதன்படியே கிருஷ்ணன் என்னும் பெயரில் விஷ்ணு, அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar