Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம அனுமான் கோவிலில் மண்டலாபிஷேக ... கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா! கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இன்றி சீரழிந்து வரும் அகத்தீஸ்வரர் கோவில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
01:08

ஒரத்துார்: பழமை வாய்ந்த ஒரத்துார் அகத்தீஸ்வரர் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால்,  சுவர்களில் மரச்செடிகள் முளைத்து, விரிசல் ஏற்பட்டு, சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படப்பையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள  ஒரத்துார் கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை  துாங்காணை மாடவடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, 35 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த  நிலங்களில் கிடைக்கும் வருவாய் மூலம் கோவிலில் உள்ள மூலவருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த கோவில் நிர்வாகம், குத்தகை பணத்தை  முறையாக வசூலிக்காததால், கோவிலை நிர்வகிக்க முடியவில்லை.

மேலும், கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததாலும், மரச்செடிகள் முளைத்து, கோவில் சுவர்கள் மற்றும் பிரகார சன்னிதிகளின் கட்டட ங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, கோவில் அருகே பழமை வாய்ந்த இரண்டு புனித குளங்கள் உள்ளன.  இக்குளங்களில் ஒரு குளத்தை  மட்டுமே ஊராட்சி நிர்வாகம் சமீபத்தில் சீரமைத்ததாக கூறப்படுகிறது.  அருகே உள்ள மற்றொரு குளம் வேலிக்காத்தான் செடிகள் முளைத்து, புதர்  மண்டி காணப்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள முட்செடிகளை அகற்றி, குளத்தை துார் வாரி,  முறையாக குத்தகை தெொகை வசூலித்து நிர்வாகிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் திருநாள் விழாவில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை மாலை ராகு–கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது. ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம் கோலாகலமாக நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar