Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாலயத்தில் 60 மணிநேர தியானம்! கோபாலகிருஷ்ணன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சியில் விநாயகர் சிலைகள் காவிரியாற்றில் விசர்ஜனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
12:09

திருச்சி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று மாலை விநாயகர் சிலைகள், காவியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில், திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 176 இடங்களிலும், மாவட்டத்தில், 854 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்க, போலீஸார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சிலைகளை, நேற்று, காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. திருச்சி மாநகர பகுதிகளில், நேற்று மதியம், 3 மணி முதல் போக்குவரத்து மாற்றப்பட்டது. சிலைகள் கரைக்கப்படும், காவிரியாற்று பாலத்தில், மூன்று நடமாடும் கழிவறை, மூன்று குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டது. காந்தி மார்கெட் முதல் காவிரி பாலம் வரை, 15 கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு, புறக்காவல் நிலையம் மூலம் போலீஸார் கண்காணித்தனர். நேற்று மாலை, 4 மணி முதல், பல்வேறு அமைப்பினர் தாரை தப்பட்டை முழங்க, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலமாக எடுத்துச் சென்று, காவிரியாற்றில் விசர்ஜனம் செய்தனர். விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப் படுவதையொட்டி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், கூடுதல் கமிஷனர் பாலகிருஷ்ணன், மூன்று உதவி கமிஷனர்கள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar