Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு ... வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை! வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சாரதா நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
11:09

கூத்தனூர் மஹா சரஸ்வதி கோயிலில் சாரதா நவராத்திரி விழா 24ம் தேதி (புதன்கிழமை) முதல் புரட்டாசி மாதம் 19ம் தேதி (05-10-2014)
ஞாயிற்றுக்கிழமை வரை, சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன்  மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்கு என தனியாக அமைக்ப்பட்டுள்ள கோயில் இது.

முதல் நாள்: 24.09-2014- புதன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீசந்தனகாப்பு ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்: பாலிகை இடுதல், தாமஸ காலம், ரக்ஷாபந்தனம்
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-00 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமாள் திருவீதி உலா

மாலை 4-30 மணிக்கு: நவராத்திரியில் ஸர்வலோகநாயகி சரஸ்வதியை பற்றி ஆலய அர்ச்சகர் திரு. ஆர். சங்கர குருக்கள் அவர்களின் சொற்பொழிவு

மாலை 4-40- 5-15 மணிக்கு: நவராத்திரியும் நவரசநாயகி மஹாலட்சுமி பற்றி கூத்தனூர் திருமதி. சுந்தராம்பாள் தியாகராஜனின் சொற்பொழிவு

மாலை 5-40- 7.00 மணிக்கு: காரைக்கால் தர்ஷினி நாட்டிய வித்யாலயா குரு எம். விஜயகுமார் மாணவர்கள் வழங்கும் பரதநாட்டியம்

மாலை 5-40- 7.00 மணிக்கு: திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி ஸ்ரீசிவசக்தி நாட்டிய பள்ளி குழுவினரின் பரதநாட்டியம்

இரண்டாம் நாள்: 25-09-2014- வியாழன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: சந்தனகாப்பு திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-30- 4.30 மணிக்கு: ஸ்ரீமதி கீதாஸ்ரீ வழங்கும் பக்திப்பாடல்கள், சென்னை

மாலை 4-35- 5.30 மணிக்கு: ஒன்பதுபுள்ளி ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கும் கலைநிகழ்ச்சி

மாலை 5-40- 7.00 மணிக்கு மயிலாடுதுறை ஸ்ரீசண்முகா நாட்டிய பள்ளி, குரு எஸ் ராஜேந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 7-05- 9.00 மணிக்கு: சென்னை சிவானந்தா கலாலயா ஸ்ரீலெட்சுமிரமேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மூன்றாம் நாள்: 26-09-2014- வெள்ளி

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீராஜ ராஜேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00- 5.30 மணிக்கு: ஸ்ரீஆர். சூர்யபிரகாஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி

மாலை 5-40- 7.15- மணிக்கு: கும்பகோணம் ஸ்ரீசிவசக்தி நடன பள்ளி எம். கவிதா விஜயகுமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 7-15- 9.00 மணிக்கு: சென்னை ஸ்ரீயுவகலாபரதி க. மிதுனா, சீர்காழி, கே.எம். பிரித்தியங்கா, கே. எம். பிரியங்கா இணைந்து வழங்கும் இசை விருந்து

நான்காம் நாள்: 27-09-2014- சனி

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீமகாலெட்சுமி திருவுரு அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-00- 4-00 மணிக்கு: நாட்டியகலை செம்மல் குரு ஹேமந்குமார் வெங்கட்ரமணாவின் புதுக்கோட்டை, ஓம்ஹார நாட்டிய பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 4-05-5.30 மணிக்கு: காரைக்கால் ஸ்ரீதர்ஷினி ஸ்ருதிலயம் ஆர். வசந்தா குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

மாலை 5-30- 7.00 மணிக்கு: சென்னை ஸ்ரீ ஸபரிசன் பக்த சமூகம் குழுவினரின் நாம சங்கீதம்

இரவு 7-05- 9.00 மணிக்கு: சென்னை ஸ்ரீ சாய்சுரேஷ் மற்றும் பாலாஜி குழுவினர் இணைந்து வழங்கும் இசை ஓவியம்

ஐந்தாம் நாள்: 28-09-2014- ஞாயிறு

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசாகம்பரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-00- 4.00 மணிக்கு: கூத்தனூர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி

மாலை 4-00- 5.15 மணிக்கு: ஸ்ரீபட்டங்கி சகோதரர்கள் தாத்ரி மற்றும் துருவ் இணைந்து வழங்கும் இன்னிசை ரவிகிரண் சித்ரவீனை

மாலை 5-25- 6.00 மணிக்கு: தஞ்சாவூர், திருமதி. மங்களம் கோபாலன் அவர்களின் ஹரிகதை, காலட்ஷேபம் (முப்பெரும் தேவிகளின் மகிமை)

மாலை 6-00-7.45 மணிக்கு: பெங்களூர், ஸ்ரீசிலம்பம் நாட்டிய பள்ளி குரு காயத்ரி ராமநாதன் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி

இரவு 7-50-9.00 மணிக்கு: கலைமாமணி திருமதி. ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை, சென்னை

ஆறாம் நாள்: 29-09-2014- திங்கள்


காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசந்தானலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 2-30- 4.00 மணிக்கு: சென்னை, பாகிரதி ராமநாதன் ராகமாலிகா குழுவினர் வழங்கும் இன்னிசை

மாலை 4-00- 5.00 மணிக்கு: சி. நன்மாறன் மற்றும் கீர்த்தனா இசைப்பள்ளி இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி

மாலை 5-45- 7.45 மணிக்கு: கும்பகோணம். இராகவர்த்தினி இசைப்பள்ளி வி. ஜானகிசர்மா அவர்களின் இன்னிசை விருந்து,

இரவு 7-30- 8.45 மணிக்கு: திருவாரூர் தில்லை நாட்டிய வித்யாலயா டி. சந்தோஷம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஏழாம் நாள்: 30-09-2014- செவ்வாய்

மாலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு ஸ்ரீமீனாக்ஷி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00- 5.00 மணிக்கு: பெங்களூர், செல்வி ஜனபவித்ரா அவர்களின் பரதநாட்டியம் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி

மாலை 5-00- 6.05 மணிக்கு: காரைக்கால் எஸ். விஜயலெக்ஷ்மி குழுவினரின் வாய்ப்பாட்டு

மாலை 6-10- 7.45 மணிக்கு: திருவாரூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கும் நாட்டிய நாடகம் (பரவை நாச்சியாரின் திருமண வைபவம்)

இரவு 7-50- 9.00 மணிக்கு: கும்பகோணம் நாட்டிய கலாலயா குரு கீதா அசோக்குமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

எட்டாம் நாள்: 01-10-2014-புதன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசரஸ்வதி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00-5.30 மணிக்கு: மயிலாடுதுறை இசைஞானவாணி செல்வி ஆர். அமிர்தவர்ஷினி குழுவினரின் பக்தி பாடல்கள் இன்னிசை

மாலை 5-45- 7.45 மணிக்கு: திருவாரூர், ஸ்ரீஆரூரான் அருள் பைனான்ஸ் அகாடமி குரு. ஆ.அருள் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டியம்

இரவு 7-45- 9.00 மணிக்கு: பட்டுக்கோட்டை, ஸ்ரீபரத கலார்பண நாட்டிய அகாடமி குரு. எ.ரமேஷ்கண்ணன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஒன்பதாம் நாள்: 02-10-2014- வியாழன்

ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்

காலை 7-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து....
காலை 8-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திரு பாத தரிசனம்
மதியம் 12-00 மணிக்கு: சமாராதனை போஜனம்
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-30- 5.30 மணிக்கு: ஸ்ரீநாதஸ்வர கலாரத்னம் திருராமேஸ்வரம் டி.ஆர்.கே. கார்த்திகேயன், டி.கே. கணேசன் நாதஸ்வர இசை மழை

மாலை 6-00 மணிக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு உயர்திரு டி. மதிவாணன் அவர்களின் வயலின் இசை மழை

இரவு 7-05- 9.05 மணிக்கு: ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீராஜா ஸ்ரீவர்ஷன் குழுவினரின் இன்னிசை விருந்து

பத்தாம் நாள்: 03-10-2014- வெள்ளி

விஜயதசமி தினம்

காலை 7-00 மணிக்கு: பால  வித்யாரம்பம்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் ஏகாதச ருத்ராபிஷேகம் உபயதாரர்: திரு. ஜி.கணேசன், 34, கூத்தனூர்

இரவு 8-00 மணிக்கு: நவசக்தி அர்ச்சனை உபயதாரர்: திருமதி. கீதா, டாக்டர். என். மாத்ருபூதம், சென்னை உபயதாரர்: திரு. வி. சந்திரசேகர், சென்னை புஷ்பாஞ்சலி உபயதாரர்: திரு. டி. ரவிக்குமார், சென்னை

இரவு 10-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதியுலா உபயதாரர்: திரு. வி. அப்பாசாமி அய்யர், 34, கூத்தனூர்.

மாலை 4-30- 5.30 மணிக்கு: சென்னை, செல்வி வி.யு.எம். ஐஸ்வர்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
மாலை 5-45- 8.00 மணிக்கு: பாண்டிச்சேரி  சுகுமாறன் குழுவினரின் 20 வீணைகள் சேர்ந்த இசை நிகழ்ச்சி
இரவு 8-30- 9.30 மணிக்கு: திருமருகல் சகோதரர்கள் எஸ். தினேஷ்குமார், எஸ். கணேஷ்குமார், இணைந்து வழங்கும் வயலின் இசை மழை
இரவு 9.30- 10.30 மணிக்கு: சிறப்பு நாதஸ்வர இசை

பதினொன்றாம் நாள்: 04-10-2014- சனி

சப்தார்னவ மண்டகப்படி

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அபிஷேகம்
இரவு 10-00 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 10-30 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதி உலா

மாலை 7-30- 9.00 மணிக்கு: ஹைதராபாத், ஸ்ரீ நிரஞ்சனா நாகராஜனின் குச்சுப்புடி நடன நிகழ்ச்சி

இரவு 9-00 மணிக்கு மேல்: இஞ்சிக்குடி இ.பி. கணேசன் குழுவினரின் நாதஸ்வர இசை

பன்னிரெண்டாம் நாள்: 05-10-2014- ஞாயிறு

விடையாற்றி உற்சவம்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 6-00 மணிக்கு பாலிகை விடுதல்
இரவு 7-00 மணிக்கு: மகாதீபாராதனை

அம்பாள் ஊஞ்சல் உற்சவம்

06-10-2014 முதல் 13-10-2014 வரை இரவு 7 மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் இரவு 8 மணிக்கு மஹா தீபாராதனை.
13-10-2014 காலை 9 முதல் 10.30 வரை உற்சவர் பிராயசித்த அபிஷேகம், யதாஸ்தானம்

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். போன்: 04366239909.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar