கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிருகு, புலஸ்தியர், கிரது, அங்கரீசு, மரீசி, அத்திரி, தஷர், வசிஷ்டர், நாரதர் இவர்கள் 9 பேரும் பிரம்மனின் புதல்வர்கள் ஆயினும் பிரம்மாவிற்கு இணையானவர்கள் என புராணங்கள் கூறுகிறது. எனவே இவர்களை நவ பிரம்மாக்கள் என அழைப்பார்கள்.