மலை இல்லாத கோயிலில் சிவனை பவுர்ணமியன்று வலம் வரலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2014 01:10
பவுர்ணமியன்று தனி சிவன் கோயிலை வலம்வந்தாலும் பலனுண்டு. குறிப்பாக பவுர்ணமியன்று வலம் வர மனோபலம் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி ஊக்கத்துடன் செயல்படும் மன நிலை உருவாகும். பெற்ற தாயின் அன்பும் ஆசியும் பூரணமாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும்.