Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் திருக்கல்யாணம்: ... திருப்பரங்குன்றத்து முருகனுக்கு சாந்தாபிஷேகம்! திருப்பரங்குன்றத்து முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெரீனாவில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடிய ’சாத்’ பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
11:10

மெரீனா: ’சாத்’ பூஜையின் மூன்றாம் நாளான, நேற்று மெரீனாவில், வடமாநிலத்தவர்கள் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து வணங்கினர். தமிழ் கடவுள் முருகனை வடமாநிலத்தவர் ’கார்த்திகேயன்’ என்ற பெயரில் அழைப்பதோடு, இந்த சஷ்டி விரதத்தை ’சாத்’ என்ற பெயரில் மிகவும் பிரபலமான ஒரு விரதமாக கடைப்பிடிக்கின்றனர். விரதம் இருப்பது மூலம் வாழ்க்கையில் மிகச்சிறந்த புண்ணியங்களை பெற முடியும் என, வடமாநில மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, பீகார் மாநிலத்தில், சாத் விரதம் அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று மெரீனாவில், சூரிய பகவானுக்கு, ஒரு புதிய முறத்தில் கொப்பரை தேங்காய், கரும்பு, வெள்ளை முள்ளங்கி, இனிப்பு, மலர், முளைவிட்ட தானியம் எடுத்துக்கொண்டு, தண்ணீரில் நின்றபடியே முறத்தை இரு கைகளில் ஏந்தி சூரிய பகவானை வணங்கி, முறத்தில் உள்ள பொருட்களை, சூரியனுக்கு அப்படியே தண்ணீரில் அர்ப்பணித்தனர். பின், அமைதியாக கரையில் அமர்ந்து சூரிய வழிபாடு செய்தனர். இரவு முழுவதும் நீர்நிலைகளின் கரைகளில் அவர்கள் தங்கினர். முறத்தில் வைக்கப்பட்ட எஞ்சிய பொருட்களை பிரசாதமாக சாப்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar