கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. ஆதிரெத்தினேஸ்வர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.