Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரும்பாக்கம் சாய்ராம் கோவிலில் 15ம் ... பழநி மலைக்கோவிலில் நவீன நகரும் உண்டியல்! பழநி மலைக்கோவிலில் நவீன நகரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணல் கொள்ளையால் சிவாலயத்திற்கு ஆபத்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 நவ
2014
12:11

ஊத்துக்கோட்டை: மணல் கொள்ளையால், பழமை யான சிவன் கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் கைரயில் சுருட்டப்பள்ளி   துவங்கி,ஒவ்வொரு பகு தி யிலும் பழமையான சிவாலயங்கள் உள்ளன. இதில், ஊத்துக்கோட்டை அடுத்த பேரிட்டி வாக்கம் பகுதியில், ஆரணி   ஆற்றை ஒட்டி உள்ளது குபேரலிங்கேஸ்வரர் கோவில். பழமையான இக்கோவில் புதுப் பிக்கப்பட்டு, சில ஆண் டுகளுக்கு முன்கும்பாபிஷேகம்   நடத்தப்பட்டது. பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய் வர். கோவில் அமைந்துள்ள பகுதியை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணைல திருடி வந்தனர். இதனால், கோவிலை   ஒட்டிய கரை தனியாக தென்படுகிறது. மேலும், கோவில் அமைந் துள்ள பகுதியை ஒட்டி பேரிட்டிவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகு   திகளுக்கு செல்லும் சாலை உள்ளது. தொடர்ந்து மணல் எடுப்பதால், சாலையை ஒட்டி பெரிய அளவில் பள்ள மாக உள்ளது. மழைக்காலங்களில்   பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் போது, கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம்   தோன்றி உள்ளது. எனவே, மாவட்ட ஆட் சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆரணி ஆற்றில் நடை பெறும் மணல் கொள்ளையை தடுத்து, பேரிட் டிவாக்கம் பகுதியில் அபாய நிலையில் உள்ள கோவில், சாலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பகுதிவாசிகள் கோரிக்கை   விடுத்துள்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar