கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வில்லேந்திய சுப்ரமணியர் தனுசு சுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார். குறிஞ்சிக் கடவுளான கந்தன், தன்னுடன் வில்லும் வேலும் கொண்டவனாகக் கருதப்பட்டான். இத்தகைய தோற்றத்தையை மேல் தானைத் தலைவன் என்பர். அபூர்வமாக சில கோயில்களில் வில்லேந்திய வேலனைக் காணலாம்.