ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருவாசக முற்றோதுதல் பெரு வேள்வி திருவிழா நடந்தது.திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் தாமோதரன் தலைமை வகித்தார். ராஜம்மாள் முன்னிலை வகித்தார். சிவனடியார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.