Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 3 வண்ணங்களில் பிரசாத ... அரவணை தயாரிப்பு மீண்டும் தொடக்கம்! அரவணை தயாரிப்பு மீண்டும் தொடக்கம்!
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் ’பிளாஸ்டிக் எக்சேஞ்ச்’ கவுன்டர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2014
11:11

சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக் குவிவதை தடுக்கும் வகையில் பம்பையில் பிளாஸ்டிக் எக்சேஞ்ச் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இதை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா திறந்து வைத்தார். சபரிமலையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. குறிப்பாக மலைபோல் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள் காடுகளையும், காட்டில் வாழும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று எவ்வளவோ பிரசாரம் செய்தும் பெரிய பலன் கிடைக்கவில்லை. எனவே கடந்த ஐப்பசி மாதம் சபரிமலை நடை திறந்த போது பத்தணந்திட்டை- பம்பை ரோட்டில் மூன்று இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு அதற்கு பதிலாக துணிப்பை வழங்கப்பட்டது. சீசனில் வாகனங்களை தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல. எனவே பம்பையில் இதற்காக தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளை இங்கு கொடுத்து விட்டு துணி அல்லது பேப்பர் பைகளை பெற்றுக்கொள்ளலாம். பம்பை மணல் பரப்பில் விருச்சுவல் கியூ டோக்கன் கொடுக்கும் பகுதியில் இதற்கான கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாலை அமைச்சர் ரமேஷ்சென்னித்தலா திறந்து வைத்தார். தேவசம் ஆணையர் வேணுகோபால், கலெக்டர் ஹரிகிஷோர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகத்துடன் பெடரல் பேங்க் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தினமும் இரண்டாயிரம் பைகள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar