Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷம் முழங்க .. திருவண்ணாமலை ... ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சங்காபிஷேகம்! ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிளகாய் குளியல் போட்ட சாமியார்: பார்த்த பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2014
10:11

அன்னுார் : அன்னுாரில், 51 கிலோ மிளகாய் பொடியை, நீரில் கரைத்து குளித்த சாமியாரை காண பக்தர்கள் திரண்டனர். வேலுாரில் 80 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர், 31 கிலோ மிளகாய் பொடியை நீரில் கரைத்து குளித்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தகவலறிந்து அன்னுார், பட்டறையை சேர்ந்த செல்வராஜ் என்பவர், அந்த சாமியாரை தனது வீட்டுக்கு இருவாரங்களுக்கு முன் வரவழைத்தார்.

Default Image

Next News

சாமியாரின் அறிவுரைப்படி அப்பகுதியில் சண்டிஹோமமும், பிரத்யங்கராதேவி யாகமும் நேற்று நடந்தது. இதில், மூன்று பெரிய பாத்திரங்களில், 51 கிலோ மிளகாய் பொடி போட்டு, நீர் ஊற்றி கரைக்கப்பட்டது. பின், இந்த கரைசல் சாமியார் மீது ஊற்றப்பட்டது. மிளகாய் பொடி கரைசலால், அப்பகுதி முழுவதும் நெடி தாங்க முடியவில்லை. மூன்று பாத்திரம் மிளகாய் கரைசல் ஊற்றப்பட்ட போதும், எந்த அசைவும் இன்றி சாமியார் குளியலை முடித்தார். அதன்பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிலருக்கு அருள்வாக்கு தெரிவித்தார்.

சாமியார் பேசியதாவது:
இரண்டு ஆண்டுகள் நடந்தே நேபாளத்திற்கு சென்றேன். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய தலங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தாயை மதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து ஆறு மாதங்கள் வெறும் மண்ணை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தேன். மழை பெய்ய குலதெய்வ வழிபாடு அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.சாமியார் தனது பெயரை விஜயகுமார் என்கிற அழுக்குச்சாமியார் என்கிற மிளகாய் சித்தர் என கூறிக் கொண்டார். மிளகாய் கரைசலில் சாமியார் குளிக்கும் தகவலறிந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெற்கு நோக்கி ... மேலும்
 
temple news
பிஹார்; பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இங்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் 11வது வாரமாக மகா ருத்ர யக்ஞம் நடைபெற்றது. இதில் இன்று (16ம்தேதி) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar