Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மெய்கண்டார் கோவிலில் சைவ சித்தாந்த ... வடமதுரை கோயிலில் டிச.10ல் லட்ச தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த சிவன் கோவிலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2014
02:12

ஆலங்குடி: ஆலங்குடி அருகே, கோவிலூரில் சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோவிலை சீரமைக்க வேண்டும், என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குடி அருகே கோவிலூரில், 800 ஆண்டுகளுக்கு முன் சேர மன்னர்களால் கட்டப்பட்ட சிவன்கோவில் உள்ளது. இங்கு, பாலபுரீஸ்வரர்- லோகநாயகி சமேதராக எழுந்தருளியுள்ளனர். இந்த கோவில், செங்கவளநாட்டைச் சேர்ந்த, ஏழு ஊர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இந்த ஊரை சுற்றியுள்ள, பல்வேறு கோவில் திருவிழாக்களின் போது, தேரில் வலம்வரும் உற்சவ மூர்த்திகள் இந்த கோவிலில் இருந்து தான், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பு கருதி, புதுக்கோட்டையில் ஸ்வாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், இந்த கோவிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் செய்த பிறகே, அந்தந்த கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய இந்த கோவில், இப்பொது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. விநாயகர், முருகன், மாணிக்கவாசகர், நடராஜர் என மற்ற பரிவார தெழ்வங்களின் சன்னதிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. இந்நிலையிலும், இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. எனவே, கோவிலூர் சிவன் கோவிலை சீரமைக்க, அரசு முன் வரவேண்டும், என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar