Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் ... வெள்ளியங்கிரி மலையில் இன்று மகா தீபம்! வெள்ளியங்கிரி மலையில் இன்று மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று திருக்கார்த்திகை திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2014
11:12

சிவன் ஜோதி ரூபமாக காட்சி தரும் நாளாகவும், முருகனுக்குஉரிய நட்சத்திர விரதமாகவும் கார்த்திகை விளங்குகிறது. திருக்கார்த்திகை அன்று தொடங்கி, தொடர்ந்து 12 ஆண்டுகள் மாதம் தோறும் (144 மாதங்கள்) கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொண்டால் வாழ்வில் நினைத்தைச் சாதிக்கலாம்.

திருக்கார்த்திகையன்று காலையில் சாப்பிடக் கூடாது. மதியம் பச்சரிசி சாதம் உண்ண வேண்டும். மாலையில் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். அரிசி மாவை மஞ்சள் நீரில் கரைத்து, சிறிது கெட்டியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில், பெண்களின் வலது கையை நனைத்து, வீட்டுக்கதவுகளில் அப்படியே பதிக்க வேண்டும். உள்ளங்கை தரிசனம் லட்சுமி கடாட்சம் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு. மாலை ஆறு மணிக்கு மேல், வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசல்படியிலும், நுழைவு இடத்திலும் குறைந்தது ஆறு விளக்குகளாவது ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம். விளக்கின் முன் இலை விரித்து, பிடி கொழுக்கட்டை, அவல், கார்த்திகை பொரி, பழம் படைத்து வணங்க வேண்டும். ’ஓம் முருகா’ ’ஓம் சரவணபவ’ என்னும் மந்திரங்களை 108, 1008 என்ற எண்ணிக்கையில் ஜபம் செய்ய வேண்டும். சிவபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற நூல்களைப் படிக்கலாம். பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். மாலையில் மலைக்கோயில்களை வலம் வரலாம். சொக்கப்பனை தரிசனம் செய்யலாம். சிவன், முருகன் அருளால் நம் வாழ்வில் என்றும் ஒளிவீசும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar