கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. நடந்த பிரதோஷ விழாவில் மகா நந்திக்கு பால் அபிஷேகம், மஞ்சள் பொடி அபிஷேகம், சந்தன அபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.