திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபும் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு சந்தன அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது .
விழாவில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் கோவில் உள்பிரஹாரகம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் பத்கர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.