Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீள்முடி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் ... முன்னூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக கிராம மக்கள் புனித யாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
12:01

தர்மபுரி: உலக நன்மைக்காக, தர்மபுரி இலக்கியம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர், திருப்பதிக்கு புனித யாத்திரைக்கு சென்றனர். தர்மபுரி, இலக்கியம்பட்டியை சேர்ந்த மக்கள், மார்கழி மாதத்தில், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, விரதம் இருந்து, தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, ஊர் முழுவதும் ஊர்வலம் சென்று வருவது வழக்கம்.

மேலும், உலக நன்மைக்காக, ஊர் பொதுமக்கள் அனைவரும், திருப்பதிக்கு புனித யாத்திøரை செல்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது. தங்களது முன்னோர் ஆரம்பித்து வைத்த, மார்கழி வழிபாடு மற்றும் திருப்பதிக்கு செல்லும் புனித யாத்திரையை, அவர்களது, வாரிசுகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக நன்மைக்காக, வழக்கம் போல், இந்தாண்டும், இலக்கியம்பட்டி பொதுமக்கள், மார்கழி முதல் தேதி முதல், திருப்பாவை, திருவெம்பாவை பாடி வந்தனர். நேற்று காலை ஊர் மக்கள், திருப்பதி வெங்கடாஜலபதி பாராயணம் பாடிய படி, ஊர்வலமாக சென்றனர். முக்கிய நிகழ்ச்சியான, திருப்பதி புனித யாத்திரைக்கு, 10 பஸ்கள், 7 வேன்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட, வாகனங்களில், புனித யாத்திரைக்கு நேற்று மாலை புறப்பட்டனர். இதனால், இலக்கியம்பட்டி முக்கிய வீதிகள் பொதுமக்கள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி டவுன் போலீஸார் இப்பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 21 ந்தேதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar