Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னிய பெருமாள் கோவிலில் ஆண்டாள் ... கோதண்டராமர் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்! கோதண்டராமர் கோவிலில் கூடாரவல்லி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வ வழிபாட்டின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு: உருக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
11:01

திருச்சி: தெய்வ வழிபாட்டின் வெளிப்பாடாகத் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது; இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என, காளைகளை வளர்ப்போர் உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் செவந்தலிங்கம், ராஜ்குமார், மலையாண்டி ஆகியோர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு ஏன்?: கிராமத்தில் நடக்கும் விழாவுக்கு, பல பகுதி மக்கள் வந்து செல்லும் போது நல்லிணக்கம் ஏற்படும்; அதன் மூலம் கிராம மக்கள் வாழ்க்கை மேம்படும் என்பதற்காக, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. வீட்டில் வளர்க்கும் காளைகளை, வீட்டில் ஒருவராகவும், தெய்வமாகவும் கருதும் நிலை தான் இன்று வரை உள்ளது. பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு, கோவிலுக்கு நேர்ந்து வழங்கப்பட்ட காளைகளையும், வீட்டில் தெய்வ வழிபாட்டுக்கென வளர்க்கும் காளைகளையும் தான் பயன்படுத்துகின்றனர்.

தெய்வ வழிபாடு: கோவில் காளைகள் ஊர் மக்கள் சார்பில் பராமரிக்கப்பதோடு, திருவிழா காலங்களில் மாலை மரியாதையுடன் வழிபடுகின்றனர். கிராமங்களில், பொங்கல் பண்டிகையின் போது கிராம கோவில்களின் தெய்வ வழிபாடாகத் தான், மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) நடத்தப்பட்டது. அதில் காளைகளை துன்புறுத்த வாய்ப்பு இல்லை. வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளும், கோவில் காளைகளும் இறந்தால், அதை தோட்டத்து நிலங்களிலோ, கோவில் அருகிலோ அடக்கம் செய்து, சிலை வைத்து வழிபடும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

தடையை விலக்க வேண்டும்: கேளிக்கை, சூதாட்டங்களை போல் இல்லாமல், தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, நீதிமன்றம் விதித்துள்ள தடையை விலக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar