Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் திருவிழாவில் வாண ... விழுப்புரம் பெருமாள் கோவிலில் 10ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சிலைகள் உடைப்பு: வாலிபர் கைது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜன
2015
11:01

குறிச்சி: கோவை, வெள்ளலூர் அருகே, கோவிலில் சிலைகளை உடைத்ததாக, வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். வெள்ளலூர் அருகே, அற நிலையத் துறை கட்டுப்பாட்டில், 100 ஆண்டுக்கு முந்தைய பேச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று சுவாமி சிலைகள் உடைத்து வீசப்படித ருந்தன. உள்பிரகாரத்திலிருந்த வேல், குபேரலிங்கேஸ்வரர் சன்னதியிலிருந்த சிவலிங்கம், நந்தி, வேல், ஆலமரம் அடியிலிருந்த நாகலிங்க சிலைகள்  பெயர்க்கப்பட்டு, வளாகத்தில் வீசப்பட்டிருந்தன; நாகலிங்க சிலை உடைக்கப்பட்டிருந்தது. கோவிலில் துப்புரவு பணி செய்ய, நேற்று காலை வந்த  பணியாளர் குழந்தைவேலு  இதை கண்டார். அப்போது, கோவிலுக்குள் இருந்து, ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார். அவரை மடக்கிய  குழந்தைவேலு, கோவில் ஊழியர்களுக்கு  தகவல் தெரிவித்தார். போத்தனு?ர் போலீசில், வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் உயரதிகாரிகள்,  பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பெயர் இம்தாஜுர் ரஹ்மான், மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்  என்பது தெரிய வந்தது. கடந்த வாரம் கோவை வந்ததாகவும், உடன் வந்த இருவர் கூறியதால் தான், சிலையை சேதப்படுத்தியதாகவும், அவர் போ லீசாரிடம் தெரிவித்து உள்ளார். கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar