ஆனேகல் தாலுகா அத்திபலே கிராமத்தில், 1,000 ஆண்டு பழமையான, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் போன்று அமையவுள்ள, ஸ்ரீ சித்தேஸ்வரா கோவிலில், 9 அடி உயர சிவலிங்கம், 5 அடி நந்தி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.