Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில்களில் மகா சிவராத்திரி ... சின்மயானந்தர் சினிமா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் மகாசிவராத்திரி நான்கு கால சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
03:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜைகள் நடந்தது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜைகள் நடந்தது. வழக்கமாக இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். நேற்றிரவு(பிப்.17) 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன் பின்பு முதல்கால பூஜை துவங்கியது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல்காரம், தீபாரதணை நடந்தது. இதனை தொடர்ந்து நான்கு கால வேளை பூஜைகள் காலை 6மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர்கோயில், காஞ்சிகத்தி கொண்ட பாண்டீஸ்வரர் கோயில், நவ கைலாய தலங்களான ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய சிவன் கோயில்களில் சுவாமிக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாரதணை நடந்தது. சிறப்பு பூஜைகள் காலை 6 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar