Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவிய கலச அபிஷேகம்: குருவாயூர் ... செல்வம் பெருக செவ்வாயில் பொருள் வாங்குவோம்! செல்வம் பெருக செவ்வாயில் பொருள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
11:06

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாமி அம்மன்,யோக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஜூன் 17ம் தேதியன்று யாகசாலை பூஜை துவங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் 85 சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜையை மேற்கொண்டனர். நான்காவது நாளான நேற்று காலை 5 மணிக்கு பூஜை துவங்கியது. நேற்று காலை 9.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் 11 விமானங்கள்,இரண்டு ராஜகோபுரத்திற்கு சென்றனர். காலை 9.59 மணிக்கு திருத்தளிநாதர் திருக்கற்றாளியின் விமானத்தில் இருந்த குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள் கொடியினை அசைக்க,வாத்தியங்கள் ஒலிக்க, திருத்தளிநாதர் விமான நாற்கர கலசத்தில் பிச்சைக்குருக்கள் புனித நீரால் குடமுழுக்காடினார். அதே நேரத்தில் பிற விமான,கோபுர கலசங்களுக்கும் சிவாச்சாரியார்களால் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணி முதலே பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்திருந்தனர். திருவாடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமி, துளாவூர் ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா,முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் சோழன் பழனிச்சாமி, விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன்,கற்பகம், அருணகிரி, பூமாயி அம்மன் கோயில் அறங்காவலர் தங்கவேல், ஆ.பி.சீ.அ.கல்லூரி செயலர் ராமேஸ்வரன், அறநிலையத்துறை ஆஸ்தான ஸ்தபதி முத்தையா,ஆந்திர மாநில முன்னாள் ஆஸ்தான ஸ்தபதி கணபதி, டி.எஸ்.பி.முருகேசன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த யாகசாலை பூஜையில் மத்திய அமைச்சர் சிதம்பரம், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, மதுரை ஆதீனம்,திருப்பனந்தாள் சுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar