Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்தலக்குண்டில் தீர்த்தக்காவடி ... ஏகாம்பரநாதர் கோவிலில் அறுபத்துமூவர் உற்சவம் கோலாகலம்! ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமங்களில் கோயில் விழா வெள்ளாடுகள் தேவை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:03

ஆண்டிபட்டி : கிராமங்களில் பொங்கல் விழாக்கள் துவங்கி வருவதால் ஆண்டிபட்டியில் வெள்ளாடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவில் பல பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் திங்கள்கிழமை ஆண்டிபட்டி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வரும். இயற்கையான மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாக்கள் கொண்டாடப்படும் விழாவின் கடைசி நாளில் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் ஆடுகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் கடும் வறட்சி தொடர்ந்தாலும் விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழிலை கைவிடவில்லை. ஆண்டிபட்டியின் பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் அந்தந்த பகுதிகளின் தேவைக்கே சரியாகி விடும். வெளியூர் வியாபாரிகள் வரும்போது ஆடுகளுக்கான கிராக்கி அதிகரித்து விடும்.

ஆடு வியாபரிகள் கூறியதாவது: கோயில் விழாக்கள் துவங்கிவிட்டால் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆடுகள் தேவைப்படுகிறது. ஆடு வளர்ப்பவர்களிடம் ஆடுகள் கேட்டு முன்பணம் கொடுக்கவேண்டியதுள்ளது. சந்தைக்கு வரும் ஆடுகளை வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். வெளியூர் வியாபாரிகள் அதிகம் வரும்போது உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படுவதும் உண்டு. இயற்கையான சூழலில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கே எப்போதும் கிராக்கி உள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar