Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் ... காரியசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா! காரியசித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பின்றி கிடக்கும் நாகேஸ்வரன் கோவில்!
எழுத்தின் அளவு:
பராமரிப்பின்றி கிடக்கும் நாகேஸ்வரன் கோவில்!

பதிவு செய்த நாள்

31 மார்
2015
11:03

திருத்தணி: இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாகேஸ்வரன் சுவாமி கோவில், பராமரிப்பு இல்லாமல் கோபுரத்தின் மீது செடிகள்  வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி பகுதியில், உமாமகேஸ்வரி சமேத நாகேஸ்வரசுவாமி கோவில்  உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், இக்கிராமவாசிகள் சென்று வழிபட்டு வருகின்றனர்.  இதுதவிர, ஒவ்வொரு மாதமும் நடக்கும் பிரதோஷம், மகா  சிவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது, பொன்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து  மூலவரை வழிபட்டு செல்கின்றனர். இந்து அறநிலைய துறையின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தினமும் ஒரு காலபூஜை மட்டும்  நடக்கிறது. கோவில் வளாகம் மற்றும் கோபுரத்தை உரிய முறையில் பராமரிக்காததால், தற்போது கோபுரத்தின் மீது செடிகள் வளர்ந்து, சிலைகள் ÷சதம் அடைந்துள்ளன. மேலும், கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடப்பதாக, பக்தர்கள் குற்றம்  சாட்டுகின்றனர். தற்போது, கோவில் கோபுரம் மற்றும் கட்டடம் பழுதடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் இடித்து விழும் அபாய நிலையில் உள்ளது.   எனவே, பக்தர்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறையினர் கோவிலை சீரமைத்து, திருப்பணிகள் நடத்தி, மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்  என, அப்பகுதி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar