Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநெல்வேலி மகாலிங்கர்! கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருவாயூரப்பன் தந்த உத்தரவாதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
04:04

நரகாசுரன் மோக்ஷத்தை அடைந்த திதியை நரகசதுர்த்தசி என்றே பெரியோர் கூறுவது வழக்கம். அன்று ஏழைகளுக்கெல்லாம் எண்ணெய், வஸ்திரம் முதலியவற்றை அளித்து நலம் அடையலாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குருவாயூரப்பன் சன்னதியில் தான் இயற்றிய நாராயணீயத்தில் நாராயண பட்டதிரியும், குருவாயூரப்பா! நரகாசுரனின் காவலாளியான ஐந்து தலையுள்ள முரன் என்ற அசுரன் ஜலம் நிறைந்த ஆழமான அகழியிலிருந்து கிளம்பி வந்தவுடன் தாங்கள் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தீர்கள். நான்கு தந்தங்களைக் கொண்ட பல யானைகளுடன் போருக்கு வந்த நரகாசுரனையும் சக்ராயுதத்தால் தாங்கள் வதம் செய்து அவனுக்கு நரகயாதனை இல்லாமல் செய்ததுடன், இக்கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கூட நரகயாதனை இல்லாமல் செய்தீர்களாமே? எனக் கேட்டார். குருவாயூரப்பனும் ஆம்! என அங்கீகரித்துத் தலையை அசைத்தாராம்.

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ, ஜலதிவன-மத்த்யா துதபதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரதலிதசிரா மங்க்ஷு பவதா
சதுர் தந்தைர்-தந்தாவல பதிபிரிந்தான ஸமரம்
ரதாங்ககேன சித்வா நரகமகரோஸ்தீர்ண நரகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar