Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுதொண்டர் அமுது ... கீழப்பாளையம் கோவிலில் தர்மர் பட்டாபிஷேக விழா! கீழப்பாளையம் கோவிலில் தர்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை குளத்தில் கெமிக்கல் கழிவு கலப்பு: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
சிவகங்கை குளத்தில் கெமிக்கல் கழிவு கலப்பு: பக்தர்கள் வேதனை!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் கோவிலில் சுத்தம் செய்யும் அழுக்குகள், ரசாயனம் போன்றவை கலந்து மாசு அடைந்துள்ளதால்  பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளம், காசி கங்கை புண்ணிய நதிக்கு நிகரானது. இந்த  தீர்த்த குளத்தில் நடராஜ பெருமான் பக்தர்களுக்கு தீர்த்தவாரி அளிப்பது சிறப்பு. வரும் 1ம் தேதி நடைபெற உள்ள நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் சுவர்கள், ஆயிரங்கால் மண்டபம்  போன்றவை சுத்தம் செய்யும் அழுக்கு தண்ணீர் சிவகங்கை குளத்தில் கலக்கிறது. மேலும் கோபுரம், மதில் சுவர், கருங்கல் தூண்கள், சிலைகள் போன்றவைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் (கெமிக்கல்) பெயிண்ட் போன்ற கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது.தீர்த்த குளத்தில் கழிவுகள் கலந்து அதன் அழுக்குகள் அடுக்கடுக்காக குளத்தின் கிழக்கு பகுதியில் அதிக அளவில் மிதக்கிறது. மேலும், தண்ணீர்  தடிமன் ஏற்பட்டு கரும் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்த குளமான சிவகங்கை குளத்தில்  இறங்க அச்சம் அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சுகாதார அதிகாரிகள் மூலம் சிவகங்கை குளத்து தண்ணீரை ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar