Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி சித்திரை விழா நாளை ... அகத்தியர் கோவிலில் மூலிகை யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜப் பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

சேலம்: சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், 26ம் ஆண்டு பிரமோத்ஸவத்தில் நேற்று நடந்த திருப்பல்லக்கு திருவீதி உலாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜப் பெருமாள் கோவில், 26ம் ஆண்டு பிரமோத்ஸவம் ஏப்.,15ல் துவங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று காலையில் பெருமாள் திருப்பல்லக்கில் திருவீதி புறப்பாட்டை தொடர்ந்து பிரபந்த சேவை நடந்தது. இதில், திரளாக பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.மாலையில், தீ அலங்காரத்துடன் பெருமாள் பெரிய கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று காலை, சிறிய கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடும், மாலையில் அட்சய திருதியை புஷ்பாஞ்சலியும், இரவில் ஹனுமந்த வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடந்தது.நாளை காலை, சிறிய குதிரை வாகனத்திலும், இரவில் யாழி வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. ஏப்.,23 காலையில் உபநாச்சியாருடன் பெருமாளுக்கு சூர்ணோத்ஸவத்தை தொடர்ந்து திருவாராதனமும், இரவில் சேஷ வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.ஏப்.,24 காலை, பெருமாளுக்கு வெண்ணெய்த்தாழி சேவை திருவீதிபுறப்பாடும், சாத்துமுறை, இரவில் பெரிய குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஏப்.,25 காலை, உபநாச்சியாருடன் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகளுக்கு பின் திருவீதி புறப்பாடு நடக்கிறது.மாலையில் தீர்த்தவாரியும், சக்ர ஸ்நானம், திருவீதி புறப்பாடு, த்வஜ அவரோஹணம் ஆகியன நடக்கிறது. ஏப்.,26 மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏப்.,27ல், 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், த்வாதச ஆராதனம் ஆகியனவும், ஏப்.,28 இரவில் பெருமாள் டோலோற்சவம், இரவில் எம்பெருமானார் டோலோற்சவம் ஆகியன நடக்கிறது. ப்ரமோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar