சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 18.4.2015 (சித்திரை 5ம் நாள்) முதல் 27.4.2015 ( சித்திரை 14ம் நாள்) வரை அமாவாசைக்குப் பின் பத்து நாட்கள் சிறப்பு விழா நடைபெறும். இப்பத்து நாட்களும் கோயில் திறந்தே இருக்கும். இச்சமயம் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோயில் முழுநாளும் திறந்திருக்கும். இவ்கோயிலுக்கு அம்மன் வருகை தந்த வெள்ளிக்கிழமையும், பக்தர்களுக்கு அம்மன் காட்சி தந்த திங்கட்கிழமையும் மட்டும் கோயில் திறந்து 11 மணிக்கு அபிஷேகம் முடித்து தங்க கவசமிட்டு பக்தர்கள் தரிசிக்க வகை செய்வார்.