Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி ... கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோவிலில்1,008 சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
12:04

வேலாயுதம்பாளையம் :வேட்டமங்கலம் அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. இக்கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் மண்டல அபிஷேகம் மாலை, 7 மணிக்கு நடந்து வந்தது. 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது.விழாவுக்காக, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று, புனிதநீராடி தாரை தப்பட்டைகள் முழங்க, புனிதநீர் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, விநாயகர், பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதையொட்டி, 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, விநாயகர் வழிபாட்டுடன் சங்கு பூஜை துவங்கியது. பின்னர் ஸ்ரீசப்தஹோமம், துர்காதுத்த ஹோமம், மூலமந்திர மற்றும் மால மந்திர ஹோமம், திரவிய பொருட்களால் சன்னதி ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹுதியைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஹோமங்களை கரூர் முரளி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் மேற் கொண்டனர். சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar