Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிக்கயிறு தத்துவம் தெய்வ தம்பதியர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்று கோடுகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
05:07

ராமர் கடலில் அணை கட்டும்போது, பெரிய வானரங்கள் எல்லாம் பாறாங்கற்களை கொண்டு வந்து கடலில் போட்டன. இந்த புண்ணிய காரியத்தில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அணில் யோசித்தது. உடனே கடலில் மூழ்கி தன் உடலை ஈரமாக்கி கொண்டு, அப்படியே கரையின் மணலில் புரண்டு எழுந்தது. பிறகு தன் ஈர உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை, வானரங்கள் கட்டும் அணை மீது சென்று உடலை சிலிர்த்தது. இப்படி செய்து கொண்டிருந்த அணிலின் பாசத்தையும், தானும் ராமருக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணத்தையும் பார்த்தார் ராமர். அந்த அணிலை அன்புடன் தூக்கி அதன் முதுகில் வருடிக்கொடுத்தார். ராமரின் இந்த வருடல் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக உள்ளது என்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar