பூஜையறையில் சுவாமிக்கு தனித்தனியாக நைவேத்யம் வைக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2015 02:05
ஒரே தட்டில் வைத்தால் போதும். கோயில் பூஜையில் நைவேத்யத்தை ஒரு தட்டில் வைத்தபடி அர்ச்சகர், விநாயகர் தொடங்கி எல்லா சந்நிதிக்கும் நிவேதனம் செய்வார். நிறைய படம் இருப்பதால் தனித்தனி நைவேத்யம் தேவையில்லை.