Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுடேஸ்வரியம்மன் கோவிலில் 108 ... தேருக்கு நிரந்தர ஷெட் அமைக்கும் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.59 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2015
11:05

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 59 லட்சம் ரொக்கமும், ஒன்றரை கிலோ தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த, 15ம் தேதி பஞ்சபிரகார விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவிலில் உள்ள, 22 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் இணை கமிஷனர் தென்னரசு தலைமையில், மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி மாணவியர், கொனலை இந்திரா செவிலியர் மகளிர் கல்லூரி மாணவியர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 59 லட்சத்து, 56 ஆயிரத்து, 456 ரூபாய் ரொக்கம் இருந்தது. தங்கம், 1,678 கிராமும், வெள்ளி, 5,836 கிராமும் இருந்தது. வெளிநாட்டு கரன்சிகள், 62 இருந்தது. இதற்கு முன் சித்திரை திருவிழா முடிந்து கடந்த, 7ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட போது, 70 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியை திருச்சி உதவி கமிஷனர்கள் ஜெயப்பிரியா, முல்லை, கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாலதி, மேலாளர் மணிவண்ணன், மண்ணச்சநல்லூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சேதுராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar