Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்றும் பதினாறு ! அன்புக்கு நான் அடிமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயங்கரம் அதி பயங்கரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2015
05:05

மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்பவர்கள், உயரமான பாறைகளில் நின்று கீழே உற்று நோக்குவது வழக்கம். அப்போது, மேலிருந்து கீழே விழுவது போல தலைச்சுற்று வரும். கீழே குதிக்கலாமா என்ற எண்ணத்தை, அங்கு சுற்றியிருக்கும் கெட்ட ஆவிகள் மனதிற்குள் உருவாக்கும். அவ்வாறு தவறி விழுந்துவிட்டால் எலும்பு கூட மிஞ்சாது. அவ்வளவு பயங்கரமான அனுபவம் அது.ஆனால், இந்த பயங்கரத்தையும் விட பயங்கரம் ஒன்று உள்ளது. அதுதான் பாவம் என்னும் படுகுழியில் வீழ்வதாகும். பாறையில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. பாவப்பள்ளத்தில் விழுந்தால் நித்திய வேதனை. தவறு செய்தவர்கள் பலர், மனசாட்சியின் உறுத்துதலால் உந்தப்பட்டு காலமெல்லாம் வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பதை கண்கூடாகவே பல இடங்களில் காண்கிறோம்.அதே நேரத்தில், ஒழுக்கமான வாழ்வில் இருந்து வழுவாதபடி, நம்மைக் காக்க வல்லமையுள்ள இயேசுகிறிஸ்து இன்றைக்கும் ஜீவனுள்ளவராய் இருக்கிறார். தேவனுடைய பலத்த கரம், பாவக்குழியில் நம்மை விழா தபடி, தாங்கி நிலைநிறுத்த வல்லமையுள்ளதாய் உள்ளது. நம் மனம் சறுக்கும்போதெல்லாம் தேவனுடைய கிருபைகள் நம்மைத் தாங்குகிறது. வழுவாதபடிகாக்கவும்...(யூதா 1:24)  என்ற பைபிள் வசனத்தைநினைவில் கொண்டு, தேவனிடம் ஜெபிப்பதன் மூலம் பாவக்குழியில் விழாதபடி நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar