Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளை சுமக்கும் அபிஷேக தீர்த்தம்! இந்திரனுக்கு பிடித்த கோவில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐம்பெரும் வேள்வி எது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2015
05:05

1. தேவ யக்ஞம், 2. ரிஷியக்ஞம், 3. நரயக்ஞம், 4.பித்ருயக்ஞம், 5.பூதயக்ஞம்

1. தேவயக்ஞம் - கடவுளை வழிபடுதல்.
கடவுளை வணங்குதல், பிரார்தித்தல் நமது இறை நம்பிக்கையாகும். இதன் மூலம் நாம் அக முன்னேற்றம் அடைகிறோம் என்பதாலே தான் நம்முன்னோர்கள் கடவுள் வழிபாட்டு முறைகளெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதை முறையாக செய்தல் தேவ யக்ஞமாகும்.

2. ரிஷியக்ஞம் - நல்ல நூல்களை ஓதுதல்.
நம் முன்னோர்கள் தங்களது அனுஷ்டானங்களில் கண்ட உண்மைகளை புத்தகங்களாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நல்ல கருத்துக்களை வாசித்து வாழ்வாக மாற்றுதல் ரிஷியக்ஞம் அல்லது ப்ரம்மயக்ஞமாகும்.

3. பித்ரு யக்ஞம் - பெரியோர்களுக்கு உதவுதல்
பெற்றோர், வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு செய்யும் உதவு வேள்வியாகிறது. அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர் மகிழ்ச்சியடைய செய்வது பித்ருயக்ஞமாகும்.

4. நாயக்ஞம் - மனித குல சேவை
இறைவனே எல்லா உயிர்களுமாக விளங்குகிறார். மானுடம் இறைவன் பிரதிபலிப்பாகிறது. அந்த மனிதர்களுக்கு உதவுதல் இறைவழிபாட்டுக்கு நிகர். மனித குல சேவை மகாதேவனுக்கு செய்யும் சேவையாகிறது. இதுவே நரயக்ஞமாகும்.

5. பூத யக்ஞம் - உயிரினங்களை பாதுகாத்தல்
பயிர், கால்நடை போன்றவற்றை பாதுகாத்தல், அபிவிருத்தி செய்தல் பூதயக்ஞமாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar