Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கால கண்டேஸ்வரர் கோவிலை புதுப்பிக்க ... தேர்திருவிழா கோலாகலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வாசலில் வாகன நெரிசல் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2015
12:05

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் தொடரும் வாகன நெரிசலால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி உட்பட மாதாந்திர பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வாகனங்களால் கோவில் வாசலில் போக்குவரத்து பாதித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன், கோவில் எதிரே வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.

இருப்பினும் கோவில் வாசலில் நிறுத்துவது தொடர்கிறது. வேப்பூர் மார்க்கத்திலிருந்து வடகோட்டை வீதி வழியாக விருத்தாசலம் வரும் வாகனங்கள், கோவில் வளாகத்தை கடந்து செல்ல நீண்ட நேரமாகிறது. இதனால், பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மாசி மக திருவிழாவிற்கு வந்த எஸ்.பி., ராதிகா, பாதுகாப்பு கருதி கோவில் முன் மண்டபத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, வாகன நெரிசல், குற்ற சம்பவங்களை தவிர்க்குமாறு உத்தரவிட்டார். இருப்பினும் வாகன நெரிசல் வாடிக்கையாகிவிட்டது. எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகன நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar