Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா! கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் வைகாசி விசாகம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் வைகாசி விசாகம் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
12:06

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகன் அவதரித்த நாளான நேற்று வைகாசி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தாமரை மலர்களில் தவழ்ந்த புனித நீரைக்கொண்டு, முருகனுக்கு பல்வேறு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. பின் சிறப்பு அலங்காரத்தில் முருகன் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிணத்துக்கடவு கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்றுமுன்தினம் வைகாசி விசாகத்தை ஒட்டி சஷ்டி குழுவினர் பால் குடம் எடுத்து வந்து வேலாயுதசாமியை வழிப்பட்டனர். இந்த ஆண்டு, நேற்றுமுன்தினம், வைகாசி விசாக நட்சத்திரம் மாலை, 6:00 மணிக்கு மேல் துவங்கியது. இதனை ஒட்டி, சஷ்டி குழுவை சேர்ந்த 60 பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, மலை அடிவாரம் பாத விநாயகர் கோவிலுக்கு வந்தனர். பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் ஆர்.எஸ்.ரோடு, திரு.வி.க., விவேகானந்தர் வீதி, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு, சிவலோகநாதர் கோவிலுக்கு சென்று சிவலோகநாதரை வழிபட்டனர். பொன்மலையை சுற்றி கிரிவலம் வந்து, பின் மலை மேல் சென்றனர். அங்கு, வேலாயுதசாமிக்கு ஊற்றி பால் அபிேஷகம்செய்தனர். பின், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்தனர். பின், வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar