Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் கன்னிமார் கோவில் ஆண்டு ... காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா! காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா!
எழுத்தின் அளவு:
பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
11:06

காரைக்கால்: உணவு பஞ்சமின்றி, விவசாயம் செழிக்க காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. காரைக்காலில் பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்பட்ட கோவில்பத்துவில், பல நுõறு ஆண்டுகளுக்கு முன் நீண்டகாலமாக மழை இல்லாததால் மக்கள் வறுமையில் வாடினர். பயிர்கள் விளைச்சல் இன்றி நலிந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரினங்கள் இறக்க நேர்ந்தாகவும், இதை கண்ட சிவபெருமான் உழவனாக தோன்றி நிலத்தை உழுது விதை தெளித்ததாகவுமும், அன்று முதல் உணவு பஞ்சம் இன்றி மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. சிவபெருமானே உழவராக வந்து நிலத்தை உழுது விதை தெளித்தால் இவ்வூர் திருத்தெளிச்சேரி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, விவசாயம் மேன்மை பெறவும், உணவு பஞ்சமின்றி மக்கள் வாழவும் நேற்று விதை தெளி உற்சவ பெருவிழா நடந்தது. நேற்று காலை 6.45 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள குளக்கரையில், பார்வதீஸ்வரர் சுயம்வரதபஸ்வினி சமேதராக எழுந்தருளினார். அங்கு, சிறப்பு பூஜைகள் செய்து நிலம் உழுது விதை தெளிக்கும் உற்சவ விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் நகரமைப்புக்குழு தலைவர் கோவிந்தராஜ், தனி அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar