படிப்பில் கவனம் செலுத்த எந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2015 04:06
லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் மாலை 4.30 - 6.00 மணிக்குள் 108 தடவை 48 நாட்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும்.இத்துடன் வியாழன்றுகுரு பகவானையும், புதனன்று சரஸ்வதி,லட்சுமி ஹயக்ரீவரைவழிபட வேண்டும்.